Monday, March 17, 2025

மால்தேவி செந்தூரம் மற்றும் தாம்பிரக் கட்டு செந்தூரம்.

 வணக்கம்...


புகள் பெற்ற மால்தேவிச் செந்தூரம்....மற்றும் தாம்பிரக் கட்டுச் செந்தூரம்...

நம்முடய நேரடி பயிர்ச்சியில் 4 அ 5 வருடங்களாக பயனிப்பவர் உள்ளன...அவர் வரும் வகுப்புகளில் செய்முறையாக செய்ய வேண்டின மருந்துகள் இவை இரண்டும்...ஏன் எனில் எல்லாம் கத்துக்கொண்டேன் என்று வெளியேறி போனவர்களுக்கும்,நூல்கள் பாற்த்து செய்யலாம் என்று நிரூபிப்பவர்களும் வெற்றிபெறாத இரண்டு மருந்துகள் இவை....

தாம்பிரக் கட்டுச்செந்தூரம் ஒரு மருந்து கம்பனி தய்யார் செய்வதாக அறிவில் இருக்கு...ஆனால் அது பெருமருந்து என்பதுக்கு வேறு கருந்நுதேதுமில்லை...ஏனில் அது சாப்பிடுவர்களுடய வாய் வெந்து போகுவதாக அனுபவம். இண்ணும் அதை தாம்பிரக்கட்டு என்று சொல்வோம் ஆனால் அதில் களிம்பு இருக்கின்றது...களிம்பு இருக்கும் தாம்பிரம் எப்படி கட்டாகிவிடும்...அது செய்பவர்கு தெரியாது...இன்னும் செந்தூரம் கறுப்பாக காண்பதுண்டு....இதன் ஆதாரநூல் "தட்சிணாமூர்த்தி கன்ம காண்டம்".நாம் இசெந்தூரத்தை சிவப்பாக செய்வோம்....தாம்பிரம் களிப்பற்று கெட்டவேண்டுமானால் அதை உருக்கும் போது சற்று மால்தேவி செந்தூரம் கிராசம் போடவேண்டும் அல்லது அழுகண்ணி என்ற தித்த மூலிகை சாற்றில் சாய்கவேண்டும்...

இன்னும் மால்தேவி செந்தூரம் அனேக வைத்திய மகத்துக்கள் செய்து வெற்றியடையாத முறை...செய்பவர்கள் அனைவர்க்கும் கறுப்பு நிறமாக செந்தூரம் கிடைக்கும். குணமோ எதுவுமில்லை....பரிபாஷ தெரியாமல் நூல் பாற்த்து செய்து முட்டாளனாவர்கள்...முறையில் சொல்லும் "கருவேம்பு சாறு " பார்த்து கறிவேப்பிலை இடித்து பிழிந்து சார் எடுப்பதுக்கு முயர்ச்சி பண்றுவார்கள் சிலர்...அது சாறு வராத மூலிகை...உடனடியை அந்த கறிவேப்பபிலயை வாலையில் ஏற்றி தீநீர் எடுப்பார்கள் சிலர்....இவர் செந்தூரம் கண்டிப்பா செய்து  முடிக்கமாட்டேன்...

இண்ணும் சிலபேர்கள் 5 சாணக வறட்டியினால் புடம் போடுவதுதத்டு...அயம் மற்றும் நாகம் 5 வறட்டியினால் நீறாகுமா?

இந்த மருந்து மிக்கவும் சக்தி வாய்தது...பூர்ண சந்திரோதய செந்தூரத்தின் ஒப்பமாக அல்லது அதர்கும் மேல் வேலை செய்யும் ஒரு தாளக கூட்டுச் செந்தூரம் என்று அறிக....

இதன் சூட்சும் எது அன்றால் இம்மருந்து அரைக்கவேண்டின நீர் "கருவேம்பு நீர் "என்பது " கார சார நீர் என்ற நாத விந்து நீர்" என்று உணரவும்...கைபாகம், இடைபாகம்,புடபாகம் சரியாகி இருந்தால் செந்தூரம் அருணநிறம் என்பதுக்கு சந்தேகமே வேண்டாம்....

திராவிட நீற்று முறைகள்கு மூலிகை பெரும்பாலும் தேவையில்லை....உப்பு மற்றும் காரங்கள் தான் தேவை...உப்பினால் தான் மருந்துகள் நீறாகும் என்று யாக்கோபு போன்ற சித்தர்கள் கருத்து...

மால்தேவி செந்தூரத்தின் ஆதார நூல் "வீரமாமுனிவர் "நசகாண்டம் 100.இவர் இறோமா நாட்டில் சேர்ந்வர்.கிறிஸ்து மதத்தில் மக்கள் களை சேர்பதுக்காகக நம் நாட்டுக்கு வந்தவர்...இங்கே வந்தபின்பு தமிழ் மொழி, கலாசாரம், வைத்தியம், மாந்திரிகம், சோதிடம் ஆகினவைகளில் அக்கரை கொண்டு தனி தமிழனாகி மாறி...வீரமாமுனிவர் என்று பெயர் கொண்டவர்...

இவர் நம் நாட்டு மருத்துவத்துகு பெரும் தொண்டு செய்தவர்...தமிழ் அகாராதி என்ற "சதுரகாராதி இவர்தான் எழுதினது...

நாங்கள் மருந்துகள் நீற்றுவதுக்கு பெரும்பாலும் கையாண்டுவரும் செய்நீருகள் மற்றும்,திராவகங்கள்...

1)வெடியுப்பு செய்நீர்.
2)ஆறு வகை செய்நீர்.
3) இரோம செய்நீர்.
4)கெட்டுவகை செய்நீர்
5).சுண்ண செய்நீர்
6) மெழுகு வகை செய்நீர்
7) கார சார நீர் என்ற நாத விந்து நீர்.
8)சார செய்நீர்.
9) வங்க செய்நீர்
10).படிகார நீர்
11. வெடியுப்பு திராவகம்.
12.உப்பு திராவகம்.
13.மார்த்தாண்ட திராவகம்.
14)நவ உப்பு திராவகம்.
15) சங்க திராவகம்.

16) அண்ட எருக்கு செய்நீர்
17)அண்ட திராவகம்.
18) சிப்பி செய்நீர்
19)அண்ணபேதி திராவகம்.
20) செந்தூர திராவகம்
21 )நாக இரச செய்நீர்

ஆகினவை சிலது மட்டும்...

இவையின் உதவியினால் தான் மருந்துகள் நீற்றுவதும், கெட்டுவதும்...

நன்றி...

Saturday, March 15, 2025

பூரப் பற்பம்

 வணக்கம்.


ஆறாப் புண்கள் மற்றும் புற்றுப் புண்கள் ஆற்றும் ...


பூரப் பற்பம்.


சுத்தி செய்த பூரம் 5 கிராம்.

படிகாரம்...35 கிராம்.



பற்பம் செய்முறை....


படிகாரத்தை கல்வத்தில் போட்டு பொடி செய்து இரண்டு பங்காக வைத்துக் கொண்டு ,ஒரு பங்கு ஒரு சட்டியில் போட்டு, நிரப்பி,நடுவில் பூரத்தை பொடிசெய்து தூவி,பின்பு மறுபாதி படிகாரத்தை நிரப்பி, மேல் சட்டி மூடி சீலைமண் 3 செய்து அடுப்பேற்றி தீபம் போல் 3 மணிநேரம் எரித்த பின்பு, அடுப்பும் சட்டியும் ஆறின பிறகு, பிரித்துப் பாற்த்தால் பூரம் படிகாரத்துடன் சேர்ந்து உறவாடி காண்போம்.அரைத்து பத்திரப் படுத்தவும்...


பற்பமளவு...50 மி.கி முதல் 100 மி.கி வரை ...


துணைமருந்து...தேன் மற்றும் நோய்க்கு தகுந்த படி....


தீரும் நோய்கள்....


வெளிப் பிறயோகமாக தேன் விட்டு குழைத்து ஆறாப் புற்றுப் புண்கள், புரையோடும் புண்கள்,குழிப்புண்கள்,எதினாலும் ஆறாத்த இரணங்கள் விரைவில் ஆறும்...


உள்ப் பிரயோகமாக தேனுடன் உண்டுவர....


ஆறாப்புன்கள், கிரந்திப் புண்கள், மற்று புற்றுப் புண்கள் விரைவில் குணப்படும்....


எடுத்துக்காட்டு...


1).வெளிநாட்டு கெமிக்கல் கடையில் கிடைக்கும் பூரம் பயன்பெடுத்தினால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்...


2) எரிப்புத் திட்டம் தவறினால் பதங்கம் ஏறிவிடும் என்று அறிக. அப்போது மருந்தின் குணம் குறைவாகும்...ஆகயால் கவனமாக எரிக்கவும்...




நன்றி....

Saturday, August 6, 2022

கனக இலிங்க கற்ப்பூர மெழுகு.

வணக்கம் ......

கனக இலிங்க கற்ப்பூர மெழுகு.


சுத்தி இலிங்கம்....10 கிராம்.
சுத்தி வீரம்...10 கிராம்.
சுத்தி பூரம்....10 கிராம்.

சுத்தி இரசம்...5 கிராம்.
சுத்தி கெந்தி...5 கிராம்.
சுத்தி துரிசு...5 கிராம்.
சுத்தி தாளகம்...5 கிராம்.
இந்துப்பு..5 கிராம்.

சாதிக்காய்...5 கிராம்
கார்போகரிசி...5 கிராம்.
சுக்கு..5 கிராம்
மிளகு...5 கிராம்.
திப்பலி..5 கிராம்.
கொட்டம்...5 கிராம்.
சிற்றரத்தை...5 கிராம்.
நறுக்குமூலம்...5 கிராம்.
சிவப்பு சித்திரமூலம்...5 கிராம்.
அக்கிரகாரம்...5 கிராம்.
அரிச்சென்னி நாயகம்...5 கிராம்.
ஓமம்...5 கிராம்.

நாட்டு இஞ்சி சாறு...
தேன்....

தேவையான அளவு....

மெழுகு தய்யார் செய்யும் விதம்...

பாடாணங்களை தனி தனியாக கல்வத்தில் போட்டு பொடி செய்து, பிறகு முறைப்படி ஒன்று சேர்த்து அரைத்து பின்பு,சிறுது, சிறுதாக இஞ்சி சாறு விட்டு அரைத்து, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சூர்ணம் சேர்த்து மூன்று நாட்கள் நெகிழ அரைத்து,  பிறகு கல்வத்துடன் காயவைத்து, பின்பு சுத்த தேன் விட்டு மூன்று நாட்கள் அரைத்து மெழுகு பதத்தில் பத்திலப்படுத்தவும்....

மருந்தளவு...

130 மி.கி முதல் 200 மி.கி. வரை...

துணைமருந்து....

இஞ்சிசாறுடன் தேன் கலைந்து, அல்லது சம்பா அரிசி தவிடட்டில் புரட்டி சாப்பிட்டு பிறகு காச்சி ஆறின பசும் பால் குடிக்கவும்.,அல்லது பனை வெல்லம், அல்லது வெண்ணை,மற்று தகுந்த துணைமருந்துகள்.

மெழுகு சாப்பிடும் காலம்....7 நாட்கள் 14 வேளை ஒரு தடவை....

தீரும் நோய்கள்....

அனேக விதமான கப நோய்கள், மந்தார காசம், வயற்றுவலி, வயற்றில் புண், சூதக வாத சன்னி,  தோடங்கள், பிரமேகங்கள்,  காமாலை, கிரந்திகள்,  நீர்கடுப்பு, காச்சல்கள், சூலைகள்,முடக்குவாதம், வயற்றுப் பெருமல், ஆஸ்துமா, வாயுக்கள்,நெஞ்சடைப்பு, மாற்பில் குத்து, குதிரை வலிப்பு,மூலை முளை, பவுத்திரம், ஆசன வெடிப்பு, கற்ணிக கெட்டு ஆகின அனேக நோய்கள் மாறும்...

இது ஒரு சிறைந்த மெழுகு.....

நன்றி....

Sunday, July 17, 2022

காலாந்தக ககெவுரி இரசகர்ப்பூர பதங்கம்.


காலாந்தக கெவுரி இரசகர்பூரப் பதங்கம்.

1.சுத்தி செய்த கெந்தி
2.சுத்தி செய்த தாளகம்
3.சுத்தி செய்த வெள்ளை 
4.சுத்தி செய்த கெவுரி
5.சுத்தி செய்த வீரம்
6.சுத்தி செய்த பூரம்.
7.சுத்தி செய்த காந்தம்.
8.சுத்தி செய்த இலிங்கம்
9.சுத்தி செய்த மனோசிலை
10.சுத்தி செய்த துரிசு

 வகை ஒன்றுக்கு 10 கிராம் 

மருந்தளவு...15 மி.கி. முதல் 25 மி.கி.வரை.

மருந்து உண்ணும் காலம்...3 நாட்கள் 6 வேளை, அல்லது 5 நாட்கள் 10 வேளை....பின் தேவைப்பட்டால் 1 மாதத்துக்கு பிறகு அருந்தவும்...

துணைமருந்து...

பொரி மாவு, பனை வெல்லம், முலைப்பால், வெண்ணை,நெய்,தேன்,சர்க்கரை, இளகங்கள் ஆகினவை ஆகும்...

பத்தியம்....கடும் பத்தியம்.

தீரும் நோய்கள்.....

சூலைகள், புற்றுகள், மேகநோய்கள்,வெட்டை நோய்கள், டெற்றனஸ் என்ற சன்னி, சத்து வாதம், வாதம் 80, புற்றுகள் 216 வகை, விஷநீர்,பெண்குறி பழுப்பு, புண்கள், நவமூலங்கள், தோல் நோய்கள், நட்டைல்லு கூண் வாதம், குஷ்ட நோய்கள் ஆகின அநேக கொடும் நோய்கள் குணப்படும்....

நன்றி...

சுவாமி பத்மநாபா
(தமிழ் மருத்துவ பண்டிட்)
கைபேசி.9496578362

இரசமெழுகு



கொடிய மூலநோய்களை குணப்படுத்தும் புகள்பெற்ற ...

இரச மெழுகு...(அனுபவ முறை)

மிக்க நல் முறையில் சுத்தி செய்த இரசம் பலம் 1 (35 கிராம்)

பசும் பாலில் சுத்தி செய்த கெந்தி 2 பலம். (70 கிராம்)

சேரன்க் கொட்டை குழித்தைலம் 3.5 பலம்bnqq.  (122.5 கிராம்)

தண்ணீரில் ஊறப் போட்டு தோல் உரித்து ,பின் காயவைத்து உலத்தின எள்ளு 5 பலம்(175 கிராம்)

சிவப்பு கொடுவேலி வேர் மேல்ப் பட்டை தூள்....70 கிராம்.

நயம் கரிம்பு வெல்லம் 5 பலம் (175 கிராம்)



மருந்தளவு...

500 மி.கி.முதல் 1 கிராம் வரை தினம் இருவேளை உணவுக்கு பின்....

மருந்து உண்ணும் காலம்...11 நாடகள் வரை ஒரு தடவை....
மறுபத்தியம் 11 நாட்கள். பின் மருந்து தேவையானால் 15 நாட்களுக்கு பின் அருந்தவும்...

எடுத்துக்காட்டு...மறு பத்தியத்தின் பிறகு 'எள்ளைணை' தேய்து தலை முழுகவும்...சிலரில் தேகத்துகு மமைச்சல் காணும். அப்போது இரண்டு தேங்காயை திருகி பால் எடுத்து, அப்பாலில் 2 எலுமிச்சம் பழம் பிழிந்து சேர்த்து சிரசுமுதல் தேகமெல்லாம் பூசி சிறு வென்னீரில் குளிக்கவும், நமைச்சல் தீரும்.

தீரும் நோய்கள்...ஆசன பவுத்திரம், ஆசன வாய் வெடிப்பு, குடல் வால் வெடிப்பு, கொடிப் பவுத்திரம், கீழ் மூலம்,ரெத்த மூலம் 9 விதமான மூலங்கள்,21 விதமான மேகங்கள், ஆறாப்புண்ணுகள், கிரந்திகள்,மேகபடை,மேகத்தடிப்பு,ஆண் குறியில் பெண்குறியில்,சிறுநீர் தாரையில் வரும் புண்கள் ஆகினவ விரைவில் இமெழுகினால் குணப்படும்.

நன்றி...

மருத்துவம் சம்பந்தமான தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்....

தமிழ் மருத்துவப் பண்டிட்

சுவாமி பத்மநாபா
கைபேசி என். 9496578362

Sunday, June 6, 2021

தாளக கட்டு பற்பம்

 குழுவிலிருக்கும் அனைத்து வைத்தியர்கள்கும் வணக்கம். 

 தாளகக் கட்டு பற்பம் 

 (இரோமச் செய்நீரினால் தயார் செய்வது) (அனுபவ முறை) 

 சிறு துண்டுகளாகச் செய்து சுண்ணாம்பு சுத்தி செய்த தாளகம் 35 கிராம். 

 இரோமச் செய்நீர்...தேவயான அளவு.

 சிப்பிச் சுண்ணம் ...தேவயான அளவு.

 மருந்து தய்யார் செய்யும் விதம். 

 சுத்தி செய்த தாளகக் கடைகளை ஒரு மண் அகலில் வைத்து அடுப்பேற்றி தீபாக்னியாக மூன்று மணி நேரம் சொட்டு சொட்டாக இரோமச் செய்நீர் சுறுக்கு தாக்கவும். 

பின் பாற்த்தால் தாளகக் கட்டி சிவப்பு நிறமாக மாறிவிடும். அதை கல்வத்தில் கொட்டி இரோமச் செய்நீரினால் ஒரு சாமம் நன்கு அரைத்து ஒரே விலையாக செய்து காயவய்க்கவும். 

 பின் ஒரு மண்குடுவை எடுத்து அதில் நாலுவிரல் கனம் சிப்பிச் சுண்ணதை தூவி சற்று கைவிரல்களால் அமுக்கி, மேல் விலை வைத்து, விலைய்கு மேலும் நாலுவிரல் கனத்தில் சிப்பிச் சுண்ணதை கொட்டி ,சில்லிட்டு, சுண்ணாம்பு சீலை செய்து, அடுப்பேற்றி ஆறுமணி நேரம் தீபாக்னியாக தீயெரித்து, ஆறினபின் சட்டி திறந்து பார்த்தால் தாளகம் ஓறஞ்சு நிறத்தில் கெட்டி இருப்போம். இடை பார்த்தால் 50 முதல் 60 கிராமுக்குள் ஆகிவிடும். 

 வீண்டும் விலை கல்வத்தில் இட்டு பொடிச் செய்து இரோமச் செய்நீர் விட்டு மூன்று மணிநேரம் நான்கு அரைத்து மூன்று அல்லது நாங்கு விலைகளாக செய்து காயவைய்க்கவும். இரண்டாமதும் முன்போல் புது சிப்பிச் சுண்ணத்துகுள் வைத்து, சுண்ணாம்பு சீலை செய்து அடுப்பேற்றி கமலாக்னியாக ஆறுமணி நேரம் எரித்து, சட்டி ஆறினபின் திறந்து பார்த்தால் விலைகள் பாதி சிவப்பும், பாதி கறுப்பு நிறவுமாகி மாறியிரிப்போம். இப்போது தாளகத்தின் இடை 75 கிராம் அளவில் ஆகிவிடும்

. வீண்டும் விலைகளை கல்வத்தில் இட்டு, பொடி செய்து இரோமச் செய்நீர் விட்டு மூன்று மணி நேரம் அரைத்து மிகவும் சிறு விலைகளாக செய்து காயவைத்து, முண்போல் புது சிப்பிச் சுண்ணத்துக்குள் வைத்து, சுண்ணச் சீலை செய்து ஆறுமணி நேரம் முன் போல் கமலாக்கினியாக எரிக்கவும். சட்டி ஆறின பின் பிரித்து பாற்த்தால் முழு விலைகளும் கறுப்பு நிறமாகி மாறி இருப்போம்....இடை 90 கிராம் அளவில் இருப்போம். 

 இன்னும் 4 ம் 5 ம் புடங்கள் சிறுவிலைகளாக செய்து, தீபாக்னியாக தீயெரிக்கவும். 4 அல்லது 5 ம் புடத்தில் விலைகள் முழுமையாக மல்லிகை பூவின் நிறமடையும் என்று அறிக. 

 தற்ப்போது மருந்தின் இடை கிட்டத் திட்ட 125 கி. அளவு இருப்போம்.. விலைகளை கல்வத்தில் கொட்டி அரைத்து பொடி செய்து ஒரு கோப்யில் இட்டு சுத்த தன்னீர் விட்டு நன்றாக பிசெய்ந்து பிசெய்து, தெளிவு நீரை இறுத்து, புது தண்ணீர் ஊத்தி, ஊத்தி அய்ந்து தடவை, தெளிவு இறுத்து பாற்த்தால் வெடியுப்பு கரைந்து விட்டு 35 கிராம் தாளகம் மட்டும் கிடைக்க வேண்டும்.... தெளிவிறுத்து வெடியுப்பை மாற்றின பின் தாளகத்தை காயவைத்து, ஒரு புது சட்டியில் போட்டு வறுக்கவும். கொஞ்சம் கூட புகையாமல் முழுக் கெட்டாக தாளகம் நிற்ப்போம். வறுத்து எடுத்த, கெட்டின தாளகத்தை கல்வத்தில் போட்டு மூன்று மணிநேரம் அரைத்து பத்திரப்படுத்தவும்... நிறம் ....மல்லிகைபூவின் நிறமுடய பற்ப்பமாகி இருப்போம்.


 மருந்தளவு....25 மி.கி. முதல் 50 மி.கி வரை இரு வேளை உணவுக்கு பின் 5 முதல் 10 நாட்கள் வரை மட்டும் ஒரு தடவை..பின் தேவைப்பட்டால் 30 நாட்கள்கு பின் அருந்தவும்.  

துணை மருந்து... 

 தேன்,நைய்,,பனை வெல்லம் திரிகடுகு சூர்ணம்+ தேன், தகுந்த இளகங்கள், ஆகினவை... 

 தீரும் நோய்கள்....

 நுரையீரல் வீக்கம், நுரையீரலழற்சி, பித்த வெடை, பித்தக் காச்சல், பித்தம், அனேகவிதமான கப நோய்கள்,மந்தார காசம், பித்த காசம், பித்த க்ஷயம், அனைத்து விதமான எலும்புருக்கி நோய்கள், இரைப்பு, இரைப்பிருமல், ஈளை, வலிப்பு, மேகம், அனேக விதமான தோல் நோய்கள், சீதசன்னி,ஆகின அனேக நோய்கள் மாறும்...

 பத்தியம்...

உப்பு, புளி மிகவும் தவிற்க்கவும்.

 நன்றி.....

 தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்... சுவாமி பத்மநாபா. 

கைபேசி.9496578362.

Sunday, February 21, 2021

பூநாக இலிங்க செந்தூரம்


: பூனாக இலிங்கச் செந்தூரம் 


 சுத்தி செய்த இலிங்கம் .. ..100 .. கிராம் . தண்ணீர் வெட்டான் கிழங்கை இடித்து பிழிந்த சாறு ..2 .1/2 .. லிட்டர் . 

 

. மருந்து அளவு :: 100 மி.கி.அளவு முதல் 200 மி.கி.அளவு வரையும் கொடுக்கலாம் 

.. அனுபானம் :: தேவைக்கேற்ற லேகியம் , சூரணம் ,நெய் ..போன்ற துணை மருந்தில் கலந்து தரலாம் ..

 தீரும் நோய்கள் :: உற்சாகத்தையும் உடல் பலத்தையும் உண்டு பண்ணும் தாதுக்கள் குறையை நீக்க நல்லதொரு மருந்து . உடம்பில் இழந்து போன அத்தனை சத்துக்களும் கிடைக்கும் உடல் பலகீனத்தை போக்கும் தெம்பும் தைரியமும் உண்டாகும் ..ஆண்மை சக்தி அதிகரிக்கும் என்று அறிக.

 சுவாமி பத்மநாபா. 

கைபேசி..9496578362.