கொடிய மூலநோய்களை குணப்படுத்தும் புகள்பெற்ற ...
இரச மெழுகு...(அனுபவ முறை)
மிக்க நல் முறையில் சுத்தி செய்த இரசம் பலம் 1 (35 கிராம்)
பசும் பாலில் சுத்தி செய்த கெந்தி 2 பலம். (70 கிராம்)
சேரன்க் கொட்டை குழித்தைலம் 3.5 பலம்bnqq. (122.5 கிராம்)
தண்ணீரில் ஊறப் போட்டு தோல் உரித்து ,பின் காயவைத்து உலத்தின எள்ளு 5 பலம்(175 கிராம்)
சிவப்பு கொடுவேலி வேர் மேல்ப் பட்டை தூள்....70 கிராம்.
நயம் கரிம்பு வெல்லம் 5 பலம் (175 கிராம்)
மருந்தளவு...
500 மி.கி.முதல் 1 கிராம் வரை தினம் இருவேளை உணவுக்கு பின்....
மருந்து உண்ணும் காலம்...11 நாடகள் வரை ஒரு தடவை....
மறுபத்தியம் 11 நாட்கள். பின் மருந்து தேவையானால் 15 நாட்களுக்கு பின் அருந்தவும்...
எடுத்துக்காட்டு...மறு பத்தியத்தின் பிறகு 'எள்ளைணை' தேய்து தலை முழுகவும்...சிலரில் தேகத்துகு மமைச்சல் காணும். அப்போது இரண்டு தேங்காயை திருகி பால் எடுத்து, அப்பாலில் 2 எலுமிச்சம் பழம் பிழிந்து சேர்த்து சிரசுமுதல் தேகமெல்லாம் பூசி சிறு வென்னீரில் குளிக்கவும், நமைச்சல் தீரும்.
தீரும் நோய்கள்...ஆசன பவுத்திரம், ஆசன வாய் வெடிப்பு, குடல் வால் வெடிப்பு, கொடிப் பவுத்திரம், கீழ் மூலம்,ரெத்த மூலம் 9 விதமான மூலங்கள்,21 விதமான மேகங்கள், ஆறாப்புண்ணுகள், கிரந்திகள்,மேகபடை,மேகத்தடிப்பு,ஆண் குறியில் பெண்குறியில்,சிறுநீர் தாரையில் வரும் புண்கள் ஆகினவ விரைவில் இமெழுகினால் குணப்படும்.
நன்றி...
மருத்துவம் சம்பந்தமான தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்....
தமிழ் மருத்துவப் பண்டிட்
சுவாமி பத்மநாபா
கைபேசி என். 9496578362
No comments:
Post a Comment