Sunday, July 17, 2022

காலாந்தக ககெவுரி இரசகர்ப்பூர பதங்கம்.


காலாந்தக கெவுரி இரசகர்பூரப் பதங்கம்.

1.சுத்தி செய்த கெந்தி
2.சுத்தி செய்த தாளகம்
3.சுத்தி செய்த வெள்ளை 
4.சுத்தி செய்த கெவுரி
5.சுத்தி செய்த வீரம்
6.சுத்தி செய்த பூரம்.
7.சுத்தி செய்த காந்தம்.
8.சுத்தி செய்த இலிங்கம்
9.சுத்தி செய்த மனோசிலை
10.சுத்தி செய்த துரிசு

 வகை ஒன்றுக்கு 10 கிராம் 

மருந்தளவு...15 மி.கி. முதல் 25 மி.கி.வரை.

மருந்து உண்ணும் காலம்...3 நாட்கள் 6 வேளை, அல்லது 5 நாட்கள் 10 வேளை....பின் தேவைப்பட்டால் 1 மாதத்துக்கு பிறகு அருந்தவும்...

துணைமருந்து...

பொரி மாவு, பனை வெல்லம், முலைப்பால், வெண்ணை,நெய்,தேன்,சர்க்கரை, இளகங்கள் ஆகினவை ஆகும்...

பத்தியம்....கடும் பத்தியம்.

தீரும் நோய்கள்.....

சூலைகள், புற்றுகள், மேகநோய்கள்,வெட்டை நோய்கள், டெற்றனஸ் என்ற சன்னி, சத்து வாதம், வாதம் 80, புற்றுகள் 216 வகை, விஷநீர்,பெண்குறி பழுப்பு, புண்கள், நவமூலங்கள், தோல் நோய்கள், நட்டைல்லு கூண் வாதம், குஷ்ட நோய்கள் ஆகின அநேக கொடும் நோய்கள் குணப்படும்....

நன்றி...

சுவாமி பத்மநாபா
(தமிழ் மருத்துவ பண்டிட்)
கைபேசி.9496578362

No comments:

Post a Comment