வணக்கம் ......
கனக இலிங்க கற்ப்பூர மெழுகு.
சுத்தி இலிங்கம்....10 கிராம்.
சுத்தி வீரம்...10 கிராம்.
சுத்தி பூரம்....10 கிராம்.
சுத்தி இரசம்...5 கிராம்.
சுத்தி கெந்தி...5 கிராம்.
சுத்தி துரிசு...5 கிராம்.
சுத்தி தாளகம்...5 கிராம்.
இந்துப்பு..5 கிராம்.
சாதிக்காய்...5 கிராம்
கார்போகரிசி...5 கிராம்.
சுக்கு..5 கிராம்
மிளகு...5 கிராம்.
திப்பலி..5 கிராம்.
கொட்டம்...5 கிராம்.
சிற்றரத்தை...5 கிராம்.
நறுக்குமூலம்...5 கிராம்.
சிவப்பு சித்திரமூலம்...5 கிராம்.
அக்கிரகாரம்...5 கிராம்.
அரிச்சென்னி நாயகம்...5 கிராம்.
ஓமம்...5 கிராம்.
நாட்டு இஞ்சி சாறு...
தேன்....
தேவையான அளவு....
மெழுகு தய்யார் செய்யும் விதம்...
பாடாணங்களை தனி தனியாக கல்வத்தில் போட்டு பொடி செய்து, பிறகு முறைப்படி ஒன்று சேர்த்து அரைத்து பின்பு,சிறுது, சிறுதாக இஞ்சி சாறு விட்டு அரைத்து, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சூர்ணம் சேர்த்து மூன்று நாட்கள் நெகிழ அரைத்து, பிறகு கல்வத்துடன் காயவைத்து, பின்பு சுத்த தேன் விட்டு மூன்று நாட்கள் அரைத்து மெழுகு பதத்தில் பத்திலப்படுத்தவும்....
மருந்தளவு...
130 மி.கி முதல் 200 மி.கி. வரை...
துணைமருந்து....
இஞ்சிசாறுடன் தேன் கலைந்து, அல்லது சம்பா அரிசி தவிடட்டில் புரட்டி சாப்பிட்டு பிறகு காச்சி ஆறின பசும் பால் குடிக்கவும்.,அல்லது பனை வெல்லம், அல்லது வெண்ணை,மற்று தகுந்த துணைமருந்துகள்.
மெழுகு சாப்பிடும் காலம்....7 நாட்கள் 14 வேளை ஒரு தடவை....
தீரும் நோய்கள்....
அனேக விதமான கப நோய்கள், மந்தார காசம், வயற்றுவலி, வயற்றில் புண், சூதக வாத சன்னி, தோடங்கள், பிரமேகங்கள், காமாலை, கிரந்திகள், நீர்கடுப்பு, காச்சல்கள், சூலைகள்,முடக்குவாதம், வயற்றுப் பெருமல், ஆஸ்துமா, வாயுக்கள்,நெஞ்சடைப்பு, மாற்பில் குத்து, குதிரை வலிப்பு,மூலை முளை, பவுத்திரம், ஆசன வெடிப்பு, கற்ணிக கெட்டு ஆகின அனேக நோய்கள் மாறும்...
இது ஒரு சிறைந்த மெழுகு.....
நன்றி....