வணக்கம்...
புகள் பெற்ற மால்தேவிச் செந்தூரம்....மற்றும் தாம்பிரக் கட்டுச் செந்தூரம்...
நம்முடய நேரடி பயிர்ச்சியில் 4 அ 5 வருடங்களாக பயனிப்பவர் உள்ளன...அவர் வரும் வகுப்புகளில் செய்முறையாக செய்ய வேண்டின மருந்துகள் இவை இரண்டும்...ஏன் எனில் எல்லாம் கத்துக்கொண்டேன் என்று வெளியேறி போனவர்களுக்கும்,நூல்கள் பாற்த்து செய்யலாம் என்று நிரூபிப்பவர்களும் வெற்றிபெறாத இரண்டு மருந்துகள் இவை....
தாம்பிரக் கட்டுச்செந்தூரம் ஒரு மருந்து கம்பனி தய்யார் செய்வதாக அறிவில் இருக்கு...ஆனால் அது பெருமருந்து என்பதுக்கு வேறு கருந்நுதேதுமில்லை...ஏனில் அது சாப்பிடுவர்களுடய வாய் வெந்து போகுவதாக அனுபவம். இண்ணும் அதை தாம்பிரக்கட்டு என்று சொல்வோம் ஆனால் அதில் களிம்பு இருக்கின்றது...களிம்பு இருக்கும் தாம்பிரம் எப்படி கட்டாகிவிடும்...அது செய்பவர்கு தெரியாது...இன்னும் செந்தூரம் கறுப்பாக காண்பதுண்டு....இதன் ஆதாரநூல் "தட்சிணாமூர்த்தி கன்ம காண்டம்".நாம் இசெந்தூரத்தை சிவப்பாக செய்வோம்....தாம்பிரம் களிப்பற்று கெட்டவேண்டுமானால் அதை உருக்கும் போது சற்று மால்தேவி செந்தூரம் கிராசம் போடவேண்டும் அல்லது அழுகண்ணி என்ற தித்த மூலிகை சாற்றில் சாய்கவேண்டும்...
இன்னும் மால்தேவி செந்தூரம் அனேக வைத்திய மகத்துக்கள் செய்து வெற்றியடையாத முறை...செய்பவர்கள் அனைவர்க்கும் கறுப்பு நிறமாக செந்தூரம் கிடைக்கும். குணமோ எதுவுமில்லை....பரிபாஷ தெரியாமல் நூல் பாற்த்து செய்து முட்டாளனாவர்கள்...முறையில் சொல்லும் "கருவேம்பு சாறு " பார்த்து கறிவேப்பிலை இடித்து பிழிந்து சார் எடுப்பதுக்கு முயர்ச்சி பண்றுவார்கள் சிலர்...அது சாறு வராத மூலிகை...உடனடியை அந்த கறிவேப்பபிலயை வாலையில் ஏற்றி தீநீர் எடுப்பார்கள் சிலர்....இவர் செந்தூரம் கண்டிப்பா செய்து முடிக்கமாட்டேன்...
இண்ணும் சிலபேர்கள் 5 சாணக வறட்டியினால் புடம் போடுவதுதத்டு...அயம் மற்றும் நாகம் 5 வறட்டியினால் நீறாகுமா?
இந்த மருந்து மிக்கவும் சக்தி வாய்தது...பூர்ண சந்திரோதய செந்தூரத்தின் ஒப்பமாக அல்லது அதர்கும் மேல் வேலை செய்யும் ஒரு தாளக கூட்டுச் செந்தூரம் என்று அறிக....
இதன் சூட்சும் எது அன்றால் இம்மருந்து அரைக்கவேண்டின நீர் "கருவேம்பு நீர் "என்பது " கார சார நீர் என்ற நாத விந்து நீர்" என்று உணரவும்...கைபாகம், இடைபாகம்,புடபாகம் சரியாகி இருந்தால் செந்தூரம் அருணநிறம் என்பதுக்கு சந்தேகமே வேண்டாம்....
திராவிட நீற்று முறைகள்கு மூலிகை பெரும்பாலும் தேவையில்லை....உப்பு மற்றும் காரங்கள் தான் தேவை...உப்பினால் தான் மருந்துகள் நீறாகும் என்று யாக்கோபு போன்ற சித்தர்கள் கருத்து...
மால்தேவி செந்தூரத்தின் ஆதார நூல் "வீரமாமுனிவர் "நசகாண்டம் 100.இவர் இறோமா நாட்டில் சேர்ந்வர்.கிறிஸ்து மதத்தில் மக்கள் களை சேர்பதுக்காகக நம் நாட்டுக்கு வந்தவர்...இங்கே வந்தபின்பு தமிழ் மொழி, கலாசாரம், வைத்தியம், மாந்திரிகம், சோதிடம் ஆகினவைகளில் அக்கரை கொண்டு தனி தமிழனாகி மாறி...வீரமாமுனிவர் என்று பெயர் கொண்டவர்...
இவர் நம் நாட்டு மருத்துவத்துகு பெரும் தொண்டு செய்தவர்...தமிழ் அகாராதி என்ற "சதுரகாராதி இவர்தான் எழுதினது...
நாங்கள் மருந்துகள் நீற்றுவதுக்கு பெரும்பாலும் கையாண்டுவரும் செய்நீருகள் மற்றும்,திராவகங்கள்...
1)வெடியுப்பு செய்நீர்.
2)ஆறு வகை செய்நீர்.
3) இரோம செய்நீர்.
4)கெட்டுவகை செய்நீர்
5).சுண்ண செய்நீர்
6) மெழுகு வகை செய்நீர்
7) கார சார நீர் என்ற நாத விந்து நீர்.
8)சார செய்நீர்.
9) வங்க செய்நீர்
10).படிகார நீர்
11. வெடியுப்பு திராவகம்.
12.உப்பு திராவகம்.
13.மார்த்தாண்ட திராவகம்.
14)நவ உப்பு திராவகம்.
15) சங்க திராவகம்.
16) அண்ட எருக்கு செய்நீர்
17)அண்ட திராவகம்.
18) சிப்பி செய்நீர்
19)அண்ணபேதி திராவகம்.
20) செந்தூர திராவகம்
21 )நாக இரச செய்நீர்
ஆகினவை சிலது மட்டும்...
இவையின் உதவியினால் தான் மருந்துகள் நீற்றுவதும், கெட்டுவதும்...
நன்றி...