குக்குட சகஜராதி முக்கூட்டு என்றும், கரும்கோளித் தைலம் என்றும் அழைக்கப்படும் காயராச ராசாங்க சர்வாங்கம் (இது என் பரம்பரை அனுபவ முறை)
இதின் மகிமை தெரியவேணுமானால் மருந்து செஞ்சு நோயாளியிடம் அருந்தி பழகவேண்டும்.ஒன்று மட்டும் சொல்வோம்.இம்மருந்து ஒரு வைத்தியனின் பிழைப்பிர்க்கு ஆகும்.
பச்சிலை வக....
பொன்குறண்டி (கடல்றாஞ்சி),ஆடாதோடை, ஆவணக்கு, கரும்குறுஞ்சி கூவளம் (வில்வம்) கொடுப்பை முக்கம்பாலை (ஏழிலம் பாலை) கரிசாலை கருவிலாஞ்சிகுடம் பால்வள்ளி ஊமத்து...2 (நீலை,வெள்ளை) கொடுத்துவா (சிறுகாஞ்சொறி) குறண்டி 2 (வள்ளி குறண்டி, கரும் குறண்டி) நிலநாரகம் (நிலைவ்ளாத்தி) ஆனைச்சுவடி இலைக் கள்ளி நொச்சி 2 (நீல, வெள்ள) பிரஸாரணி (இலையில் பல்வெட்டுகளோடு கூடின முதியார்க் கூந்தல்) எட்டி 4 ( ஸாதா எட்டி, வள்ளி எட்டி, பொரி எட்டி, மிளகுதான்றி) முக்கறட்டை நாயுருவி 2 (சிறு நாயுருவி, பெரும் நாயுருவி) முரிங்கை இலை எருக்கிலை உத்தாமணி புங்கின் இலை சிற்றாமுட்டி ஒவொன்று பச்சிலை 500 கிராம் அளவு (இடித்து சார் எடுக்கவும்) புளித்த காடிநீர் 3 நாழி. இளநீர் 3 நாழி இளநீர் கதம்பைச் சார் 1.1/2 நாழி. கரும்கோழி 2 (கோளியின் கழுத்து அறுத்து ரத்தம் கொதிதத்து கொண்டிருக்கும் எண்ணையில் ஊத்தவும். பின் நெய் தனியே ஊற்றி சேர்க்கவும். பின் கோளியின் துஷ்டுநீக்கி சிறுதாக நுறுக்கி உரலில் போட்டு, அத்துடன் 500 கிராம் அமுக்குரம், 500 கிராம் கொம்பரக்கு சேர்த்து நன்கு இடித்து குடிநீர் 3 தடவை செய்து ஊற்றி சேர்கவும். நெல்லிவற்றல் 500 கிராம். தனியாக குடிநீர் செய்து சேர்க்கவும். தேவதாரம்..500 கிராம் (தனியாக ககுடிநீர் செய்து வடிக்கட்டி சேர்க்கவும். எண்ணை வகை நிம்ப எண்ணை..2 கிலோ. கரிஞ்சொட்டை எண்ணை 1 கிலோ. புங்கு எண்ணை 1 கிலோ. ஆவணக்கு எண்ணை.1 கிலோ. சென்னை எண்ணை 1 கிலோ. வெள்ளோடல் எண்ணை 1 கிலோ. தேங்ஙாய் எண்ணை 8 கிலோ. எள்ளைண்ணை 4 கிலோ. கறிமஞ்சள் 125 கிராம் மிளகு 250 கிராம் இவை இரண்டும் தூள் செய்து செளிபதத்தில் சேர்க்கவும். பொன்குறண்டி வேர்மேல் பூப்பு 500 கிராம் எண்ணை மெழுகு பதம் வரும்பொழுது சேர்க்கவும். புனுகின் சட்டம் 30 கிராம் ...
சிறுதாக நுறுக்கி எண்ணை மெழுகுபதம் வரும்பொழுது சேர்க்கவும்
. கடை மருந்து....
. சுக்கு வால்மிளகு அயமோதகம் வங்காளப் பச்சை கடுக்காத் தோடு பூதாவிருக்சம் குர்க்கில் திரிசாதி அதிமதுரம் வெளை கொட்டம் (கோஷ்டம்) கஸ்தூரி மஞ்சள் சிற்றரத்தை கரிம்சீரகம் அரிச்சன்னி நாயகம் தேவதாரம் வெள்ளை குந்திரிக்கம் நல்சீரம் ஏலரிசி அக்றகாரம் வசம்பு கார்கோலரிசி கரும்சூரைப் பட்டை சீனப்பாவு கரியபோளம்(கட்டிச்சன்னி நாயகம்) வெள்ளை பூண்டு கறிக் கடுகு பூவத்து (மஞ்சட்டி) இருவேலி (விளாமிச்சம் வேர்) வேப்பின் தோல் சந்தனம் 2 ஒவொன்றும் 30 கிராம் வீதம்
. வடிபாத்திரம் ..... அஞ்சனக்கல் 30 கிராம் பச்சை கர்பூரம் 30 கிராம் அபின் 15 கிராம்.
பதம்....கல்ப்பதம் முற்றி பிரியும்பொழுது....
மருந்தளவு...15 மி.....0......15 மி. உணவுக்கு பின்
(உள்பியோகமாகவும்,வெளி பிரயோகமாகவும் பயன்படுத்தலாம்)
தீரும் நோய்கள்.....
காயத்தால் வந்த எலும்புருக்கி நோய்கள், காய ஈடுகள், பஞ்சவர்ண குகைய்குளே தாவின காயங்கள்,காசம்,சுவாசம்,வலிகள்,இருமல்,கபநோய்கள், சன்னி வகை 13, தலயில் வந்த கயங்கள்,அநேக வாதநோய்கள்,பஞ்சபூதங்களின் தடுமாறுதலிநால் வரும் மன நோய்கள்,படுவற்மங்கள் 12,தொடுவற்மம் 96,உள்ளுவற்மம் 6,முளம்தண்டில் வரும் காயங்கள், ஆகின அநேக நோய்கள் இத்தைலத்தால் பரிபூர்ணமாக குணப்படும்...
. இது ஒரு பரம்பரையாயி கைமாறி வந்த ஒருரகஸிய தைலமுறை..... 600 வருடங்களாக வைத்திய குருக்கன்மாருடை அருள்பெற்ற எண்ணை....🙏🙏🙏
மருந்து செய்முறையில் சந்தேகமிருந்தால் துடரவும்.... சுவாமி பத்மநாப கைபேசி..9496578362