: பூனாக இலிங்கச் செந்தூரம்
சுத்தி செய்த இலிங்கம் .. ..100 .. கிராம் . தண்ணீர் வெட்டான் கிழங்கை இடித்து பிழிந்த சாறு ..2 .1/2 .. லிட்டர் .
. மருந்து அளவு :: 100 மி.கி.அளவு முதல் 200 மி.கி.அளவு வரையும் கொடுக்கலாம்
.. அனுபானம் :: தேவைக்கேற்ற லேகியம் , சூரணம் ,நெய் ..போன்ற துணை மருந்தில் கலந்து தரலாம் ..
தீரும் நோய்கள் :: உற்சாகத்தையும் உடல் பலத்தையும் உண்டு பண்ணும் தாதுக்கள் குறையை நீக்க நல்லதொரு மருந்து . உடம்பில் இழந்து போன அத்தனை சத்துக்களும் கிடைக்கும் உடல் பலகீனத்தை போக்கும் தெம்பும் தைரியமும் உண்டாகும் ..ஆண்மை சக்தி அதிகரிக்கும் என்று அறிக.
சுவாமி பத்மநாபா.
கைபேசி..9496578362.